ஆடித்திருவிழா மூன்றாம் நாள் - 21-07-2017

ஐந்துதலை நாகத்தில் அமர்ந்து வருதல் : 21-07-2017 (இராஜமன்னார்குடி)




நேரிசை வெண்பா (நேற்றைய பாடலோடு, அந்தாதியாய்த் தொடர்கிறது)

துன்பமிங் கில்லை, துயரமும் இங்கில்லை;
இன்பங் கிடைக்குமே இவ்வெழில் - மன்னையில் ;
நன்னெறியால் நம்மவளை நாகத்திலே நாம்காண,
நன்மை நடக்கும் நமக்கு !   (3)
 

1 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அருமை. பாராட்டுகள் மாதவன். தொடரட்டும் பகிர்வுகள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...