tag:blogger.com,1999:blog-7834404461703472591.post933028320966609565..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: ஸ்ரீ ஜெயந்திMadhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-75049198674181890672010-09-05T06:54:56.906+05:302010-09-05T06:54:56.906+05:30பண்டிகை பற்றி அதைக் கொண்டாடும் விதம் பற்றி, விவரமா...பண்டிகை பற்றி அதைக் கொண்டாடும் விதம் பற்றி, விவரமாக எழுதியுள்ளீர்கள். வெல் டன் மாதவன்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-49790178164638020292010-09-04T21:11:43.753+05:302010-09-04T21:11:43.753+05:30Thanks RVS and Sai for ur visit and comments.Thanks RVS and Sai for ur visit and comments.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-34626825787247489072010-09-04T20:13:58.597+05:302010-09-04T20:13:58.597+05:30நல்லாயிருக்கு மாதவா.. நல்ல கவரேஜ்.
அன்புடன் ஆர்....நல்லாயிருக்கு மாதவா.. நல்ல கவரேஜ்.<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-6027062664427142582010-09-03T03:50:24.846+05:302010-09-03T03:50:24.846+05:30Chitra - Well said
"....... எப்படி மாறி கொண...Chitra - Well said<br /><br />"....... எப்படி மாறி கொண்டு வருகிறது..... இன்றைய குழந்தைகள், எதையெல்லாம் "தொலைத்து" கொண்டு வருகிறார்கள்....... ம்ம்ம்ம்....."<br /><br />Absolutely true. What I had, my kids don't have much of it. Their kids will hardly know all of this <br /><br />Like Madhavan said, what our mom made enough for us for each occasionசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-78613862841052070412010-09-02T20:37:04.302+05:302010-09-02T20:37:04.302+05:30உண்மை, பெ.சோ.வி.
அருண், உங்கள் வீட்டிலும் கொண்டாட...உண்மை, பெ.சோ.வி.<br /><br />அருண், உங்கள் வீட்டிலும் கொண்டாட ஆரம்பித்துவிட்டால் எதுவுமே மிஸ் ஆகாது.. <br /><br />சித்ரா அக்கா சொல்லியதுபோல நமது அடுத்த தலைமுறைக்கு வழி காட்டாவிட்டால், அவர்கள் பல விஷயங்களையும் இழந்து விடுவார்கள். நமது கடமையை உணர்ந்து, நாம் நடந்து கொள்ளவேண்டும்.<br /><br />நன்றி பெ.சோ.வி, அருண் தம்பி(என்னை விட இளையவர் நீங்கள் !!), சித்ரா அக்கா.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-14012010659635005802010-09-02T19:12:33.812+05:302010-09-02T19:12:33.812+05:30ின்ன வயதில், விரதமிருக்காமல் இருந்தாலும், மாலை பூஜ...ின்ன வயதில், விரதமிருக்காமல் இருந்தாலும், மாலை பூஜை எப்போது முடியும் எனக் காத்திருந்து.. அதன் பின்னர் கிடைக்கும் பலகார, பழ வகைகளை ஒரு கை பார்க்கும் சுகம் சொல்லி மாளாது. எங்கள் இல்லத்தில், வடை, பாயாசம், முறுக்கு, சீடை (உப்பு, வெல்லம்), அதிரசம், அப்பம், சுழியம்(ஆகார வகைகள்), நீர்மோர், பானகம் (நீர்வகை), ஆப்பிள், நாவல், பேரிகை, கொய்யா (பழ வகைகள்), புளியம்-பிஞ்சு ஆஹா.. ஆஹா.. எங்கள் அன்னையாரால் இத்தனை வகைகளை எப்படி செய்ய முடிகிறது.. இன்றைய தலைமுறை(நான் உள்பட) மக்களால் அன்றாட வேலைகள் கூட சுமையாக இருப்பதாகத் தோன்றுகிறது. <br /><br /><br />....... எப்படி மாறி கொண்டு வருகிறது..... இன்றைய குழந்தைகள், எதையெல்லாம் "தொலைத்து" கொண்டு வருகிறார்கள்....... ம்ம்ம்ம்..... நல்ல பதிவு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-36959069938741275652010-09-02T18:03:42.077+05:302010-09-02T18:03:42.077+05:30தல, இங்க மொரீசியஸ்ல வடை, பாயாசம், முறுக்கு, சீடை (...தல, இங்க மொரீசியஸ்ல வடை, பாயாசம், முறுக்கு, சீடை (உப்பு, வெல்லம்), அதிரசம், அப்பம், சுழியம்(ஆகார வகைகள்), நீர்மோர், பானகம் (நீர்வகை)எல்லாம் மிஸ்சிங்... :(அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-86666256736876535012010-09-02T16:08:04.106+05:302010-09-02T16:08:04.106+05:30விரதம் என்பது நம் உடலுக்கு ஓய்வளிக்கிறது. பகல் முழ...விரதம் என்பது நம் உடலுக்கு ஓய்வளிக்கிறது. பகல் முழுதும் சாப்பிடாமல் இருப்பதால், மன உறுதியும் கூடுகிறது. ஒரு உண்மையான பயிற்சி!<br />நான் கடந்த பல வருடங்களாக இந்த விரதம் இருந்து வருகிறேன்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-76788800067460195732010-09-02T15:04:04.169+05:302010-09-02T15:04:04.169+05:30//இவ்வளவா..? இதெல்லாத்தையும் பாத்தாலே பசியடங்கிடும...//இவ்வளவா..? இதெல்லாத்தையும் பாத்தாலே பசியடங்கிடும்ல..//<br /><br />இதல்லாம் ஸ்பெஷல் இட்ம்ஸ். இதைத்தவிர 'மோர்குழம்பு, தக்காளி ரசம், அப்பளம், போரியல், கூட்டு..' நாதான் சொன்னேனே.. எப்படித்தான் எனது 'தாயாரால்' இதனையெல்லாம் செய்ய முடிகிறது என்று..<br /><br />உண்மையிலே பகல் முழுவது பட்டினி கிடப்பதால்.. சிறிது உண்டவுடன், நீர் பருகினால், பசி அடங்கிவிடும் .. பலகாரமெல்லாம் பின்னர் (மறுநாள்தான்) சாப்பிட முடியும்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-71411728042745696652010-09-02T14:44:36.796+05:302010-09-02T14:44:36.796+05:30//வடை, பாயாசம், முறுக்கு, சீடை (உப்பு, வெல்லம்), அ...//வடை, பாயாசம், முறுக்கு, சீடை (உப்பு, வெல்லம்), அதிரசம், அப்பம், சுழியம்(ஆகார வகைகள்), நீர்மோர், பானகம் (நீர்வகை), ஆப்பிள், நாவல், பேரிகை, கொய்யா (பழ வகைகள்), புளியம்-பிஞ்சு.......//<br /><br />இவ்வளவா..? இதெல்லாத்தையும் பாத்தாலே பசியடங்கிடும்ல..புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.com