- பரமபத நாதன், பரந்தாமனின் துணையான 'ஸ்ரீ, மஹாலக்ஷ்மி'(திருமகள், அலைமகள்)
- சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியான 'ஆண்டாள்'
- சிவனின் ஒரு பாதியான 'உமையவள்' (மலைமகள்)'
- சிவனைத் துதிபாடிய 63 நாயன்மார்களில் ஒருவரான 'காரைக்கால் அம்மையார்'
- கல்விக் கடவுளான 'ஸரஸ்வதி (கலைமகள்)'
- 'சீதை' (இராமாயண நாயகி)
- 'தாரை' (இராமாயண வாலியின் துணைவி)
- 'தமயந்தி' (நள தமயந்தி)
- 'மண்டோதரி' (இராமாயண ராவணின் துணைவி)
- 'நளாயினி' (கணவனை கூடையில் வைத்து தலையில் சுமந்தவள்)
- உலகத்தினுள்ள அனைத்தையும் தாங்கும் 'பூமாதேவி'
- நான் பெருமையோடு விரும்பும் எனது தாய்நாட்டு அன்னை 'பாரத மாதா'
உபரிக் குறிப்பு : ஆண்கள் எண்ணை தேய்க்கும் முன் பின்வரும் சிரஞ்சீவிக்களை (எப்போதும் இருப்பவர்கள் - eternal) நினைத்து மேற்சொன்னவாறு செய்வார்கள்.
- அஸ்வத்தாமா ( மகாபாரதத்தில் வருபவர் )
- பலி (பலி சக்கரவர்த்தி)
- வியாசர் (மஹாபாரதம் எழுதியவர்)
- அனுமான் (ஆஞ்சநேயர்)
- விபீஷணன் (ராவணனின் தம்பி)
- கிருபர் (கிருபாச்சாரியார், மஹாபாரதம்)
- பரசுராமர் (10 அவதாரங்களில் ஒருவர்)
நன்றி.