Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Comment please


மேலே உள்ள படத்தினைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்ன தோண்றுகிறது? பின்னூட்டமாக எழுதவும்..

எனக்கு தோணியது..:  "நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவும்.. கடவுள் பின்னாலேயே வந்து வழிகாட்டுவார்.."

விடை தெரியாத கேள்விகள் - II


  
 





நாள் முழுதும் அலுவலகப்பணி அதிகமிருந்ததால், மிகவும் களைத்துப்போய்,   வரவேற்பறையில் இளைப்பாரிகொண்டிருந்த வேளையில், துள்ளிக் குதித்து வீட்டினுள் வந்தான்  என் 5 வயது செல்லக் குட்டி (மகன்).