ஆடித்திருவிழா 10ம் திருநாள் : சப்தாவர்ணம் 28-07-2017

ஆடிப்பூர,  உத்சவம் :
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

**********************
கண்டோம் இனிதாய்க் கலந்தோம் ஒன்றென,
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு !   (10 அ)

கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் !  (10 ஆ)
************************** 

தாயார் புஷ்பப்பல்லக்கு மன்னார்குடி

புகைப்பட உதவி ஸ்ரீ. ஹரிசரண் நாராயணன்

3 Comments (கருத்துரைகள்)
:

Harisharan Gopalan said... [Reply]

ஆஹா அருமை , மிக ப்ரமாதம். அடியேன் பெயர் ஹரிசரண் பெருமாள் மீதுள்ள பற்றினால் நாராயணன் என்று இணைத்துக் கொண்டேன்

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நன்று.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்நன்றி நண்பரே !

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...