பெண்சிசு வதையை தடுக்க விழிப்புணர்ச்சி..
அஹா.. இதோட மகிமைதான் என்னவென்பது.. ... பெண் குழந்தை ஒரு பாரமல்ல, பிற்காலத்தில் நம்மைக் கூட தாங்கும் ஒரு அற்புத மனிதப் பிறவியாகும்..
சரியாச் சொன்னாங்க..
இதை.. இதை.. இதைத்தான் இதே கருத்தை சொல்லுற வாசகங்களை, இன்று காலையில், அலுவலகம் வரும் வழில் சாலையில் பார்த்து அதை பற்றி இந்து சொல்லாலாம்னு இருந்தே.. எதேச்சையா இந்த படம் கிடைச்சுது..
என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுதா..?
என்னமா, ஒரு ஏக்கப் பார்வை..












